A+ A-

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவராக சல்மான் நியமனம்...



தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஷபீக் ரஜாப்தீன் இன்று (24) தனது பதவியை இராஜினாமா செய்தபின்னர், ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் இன்று (24) பிற்பகல் கையொப்பமிட்டார்.