புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றன.
புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி
புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு,
லக்ஷ்மன் கிரியெல்ல - அரச
தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்
சரத் அமுனுகம - விஞ்ஞானம், தொழில்நுட்பம்
மற்றும் ஆராய்ச்சி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு
பாரம்பரிய அமைச்சர்
எஸ். பி. நாவின்ன - உள்நாட்டு
அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர்
மஹிந்த அமரவீர - விவசாயத்துறை அமைச்சர்
துமிந்த திசாநாயக்க - நீர்ப்பாசனம்
மற்றும் நீர்வள முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
பி. ஹெரிசன் - சமூக வலுவூட்டல்
அமைச்சர்
கபீர் ஹாஷிம் - நெடுஞ்சாலைகள் மற்றும்
வீதி அபிவிருத்தி அமைச்சர்
ரஞ்சித் மத்தும பண்டார - பொது
நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்
தலதா அத்துகோரல - நீதி மற்றும்
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்
பைஸர் முஸ்தபா - விளையாட்டுத்துறை, மாகாண சபைகள்
மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர்
விஜித விஜயமுனி சொய்சா - கடற்றொழில்
மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர்
டி.எம் சுவாமிநாதன் - புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி
மற்றும் இந்து சமய விவகார அமைச்சர்
சாகல ரத்னாயக்க - திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகாரங்கள்
மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்
மனோ கணேசன் - தேசிய கலந்துரையாடல், நல்லிணக்கம்
மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்
தயா கமகே - சமூக நலம் மற்றும் ஆரம்ப
தொழிற்முயற்சி அமைச்சர்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா -
நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர்
ரவீந்திர சமரவீர - தொழிலாளர் மற்றும்
தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்
விஜேதாஸ ராஜபக்ச - உயர் கல்வி மற்றும்
கலாசார அலுவல்கள் அமைச்சர்