புத்தளம் மாவட்டம், புளிச்சாக்குளம் பிரதேசத்தில் சுத்தமான குடி நீரைப் பெற்றுக்கொள்வதற்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை (Ro Plant), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கரங்களினால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுடன் இணைந்து இன்று (13) பொதுமக்களின் பாவனைக்காக கையளித்தனர்.
இத் திட்டத்தின் மூலம் இணங்காணப்படாத சிறுநீரக நோய் ஏற்படுவது மட்டுப்படுத்தப்படும்.
2.2 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் சுமார் 1000 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.